Monday, May 5, 2014

பகட்டுக்கும் உடைக்கும் மட்டுமே மரியாதை !!

                                                                             


ஒரு மனிதனின் பெருமை புகழ் அவனுடைய அறிவு சார்ந்த விஷயம் மட்டுமே தவிர அவனுடைய தோற்றம் நடை உடை பாவனைகள் அல்ல என்பது நம்  எல்லோரும் அறிந்த விஷயமே என்றாலும் ஒருவருடைய தோற்றம் மிக சிறப்பாக இருந்தாலே நம்மையும் அறியாமல் அவர்மீது மதிப்பும் மரியாதையும் ஏற்ப்பட்டு விடுகிறது என்றால் அது மிகையல்ல. இருப்பினும் தோற்றம் மட்டுமே முழுமை அல்ல என்பது அறியத்தக்கது. சங்க காலம் தொட்டே தோற்றத்திற்கு மதிப்பு அளிக்கும் கலாச்சாரம் தொடர்ந்து நடந்து வந்துள்ளது என்பதற்கு ஆதாரமே இந்த தமிழ் புலவரின் கவியாகும். தனது வருத்தத்தையும் புலமை திறத்தால் எவ்வளவு அழகுபடுத்திச் சொல்கிறார் என்பது ரசிக்கத்தக்கது. 


No comments:

Post a Comment